காவல் நிலையத்தில் புகார்

img

பிராமணர்கள் மாநாட்டில் பிரிவினையை தூண்டும் சாதியப் பேச்சு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார்

கேரளாவில் நடைபெற்ற உலக பிராமணர்கள் மாநாட்டில் மனிதர்களை நாய், குதிரைகளுடன் ஒப்பிட்டும் சாதியை நியாயப்படுத்தியும் பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அபெகா பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

img

ஆளுநர் கிரண்பேடி மீது காவல் நிலையத்தில் புகார்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஆளுநர் கிரண்பேடி மீறுவதாக கூறி புதுவை பெரியகடை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

;